Friday, January 29, 2010

நண்பா நண்பா நீ சிந்தித்து பயணம் செய் வாழ்கையில்
காதல் தோல்வியா
கலங்கிட வேண்டாம்
இத்தனைகோடியில்
இவள் ஒருத்திய உலகம்
பெற்றவள் தவிர
மற்றவள் யாவரும்
மறுபடியும் பிறப்பால்
கவிதை இரா -ராஜேந்திரன்
நன்றி நன்றி







Rajenderan perambalur



சிங்கார சென்னை, வந்தாரை

வாழவைக்கும் தமிழ் நாடு, India



என்னைப் பற்றி நானே சொன்னால்

அது நன்றாக இருக்காது, என்னைப்

பற்றி நீங்கள் சொன்னால் அது

சரியாக இருக்காது .... மனித

வாழ்க்கையின் முதல் நாள்...

நாம் மட்டும் ஆழ, நம்மை சுற்றி

இருப்பவர்கள் சிரித்து மகிழ்ந்தார்கள்

!!! இது உலக இயல்பு ... எல்லோர்

வாழ்விலும் நிகழ்வது .... நீ பத்தோடு

பதினொன்றா ??? முன்னோடியாக

வாழ்ந்துவிடு ... அப்போது தான்

வாழ்வின் அந்த கடைசி நிமிடத்தில்,

நம்மை சுற்றி இருப்பவர்கள் நமக்காக

சில கண்ணீர் துளிகளை சிந்துவார்கள் .

... அந்த கண்ணீர் துளிகள் தான் நீ வாழ்ந்த

வாழ்க்கையின் வரலாறு !!!! மனிதனாக

பிற; மனிதனாக வாழ் ; மனிதனாக

மறைந்துப்போ .... கடிதம் போட



No comments:

Post a Comment